554
செங்கல்பட்டு அடுத்துள்ள பெருந்தண்டலத்தில் மரக்கிளையில் தொங்கவிடப்பட்டிருந்த கட்டைப்பையில் இருந்து பச்சிளம் ஆண் குழந்தையை கிராம மக்கள் மீட்டனர். குழந்தை அழுகுரல் கேட்டு ஏரிக்கரையில் ஆடுமாடு மேய்த்த...

308
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை கைது செய்த போலீஸார்  கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்...

346
மாற்றுத் திறனாளி குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வேவ் ரைடர்ஸ் நிறுவனம் சார்பில் உலக சாதனை முயற்சியாக 15 பேர் ராமேஸ்வரம் முத...

339
எல் சால்வடாரில் 60 சிறுவர்கள் போலீசாரால் அடித்து உதைத்து துன்புறுத்தப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு அவசர நி...

603
திருச்சியில் அதிகாலை வேளையில் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் 3 பேர், தங்களைப் பிடிக்க முயன்ற காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது கைது செய்யப்பட்டனர். திருச்சி கலைஞர் அறிவாலயம் அ...

410
சென்னை கொருக்குப்பேட்டையில் 6 மாத குழந்தைக்காக புடவையில் கட்டப்பட்டிருந்த தூளியில் விளையாடிய போது கழுத்து இறுகி 12 வயது சிறுவன் உயிரிழந்தான். ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்த...

374
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அருகே முறையான வயது மற்றும் பயிற்சியாளர் இல்லாமல் கார் ஓட்டி பழகியபோது ஏற்பட்ட விபத்தில் இரண்டு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ரா...



BIG STORY